Wednesday, April 25, 2012

என் கவிதைக்கொருகடிதம்.....
........................................................................


என் உயிர்(என்)கவிதையே,
உனக்கொரு கடிதம்.....

நான் வாசித்ததில் பிடித்தது நீதான்..
நான் சுவாசித்ததில் பிடித்ததும் நீதான்.....

உன்னால் நான் இங்கு நலம்.
உன் நலம் அறிவதில் ஆவல்.

உன்னை சுவாசிக்காது-நான்
வாழ்ந்தது-நொடிகளல்ல.
ஜென்மங்கள்-நரக வளியிது...........

என் ஒளி-நீ
தந்த இருள்
என் நிழல்
கோவித்துக்கொண்டது
உன்னை
தேடவில்லையேன்று.............

மழை-தந்த
நீர்த்துளி
என் கண்ணில்விழ
அதுவே-கண்ணீரானது-என்று
என்னை-நானே
சமாதானப்படுத்திக்கொல்கிறேன்-கவியே
நான் உன்னை தேடிய இடங்களை
என் கனவுகள் அறியும்....

முற்றுப்புள்ளி-என்கடிதத்திற்கு...
இரேகை-அழியுமுன்
கவியே-மீண்டும்
நீ-நீயாகிவிடு.......
.....இப்படிக்கு.....
நான்.........

NkavithaY